List/Grid

Archive: Page 625

sri_lanka_flag

காணாமற்போனோரில் 110 பேர் நேற்று இறந்தவர்களாகப் பதிவு; பாதுகாப்பு அமைச்சு இரகசிய நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடத்தப்படும் பதிவு நடவடிக்கையில் நேற்று 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்துவிட்டனர் எனக்… Read more »

court

தகுந்த ஆதாரம் கிடைத்தால் படைகளை விசாரிக்கக் குழு

இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால், அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான… Read more »

chennai-students

ஆஸியில் உள்ளவர்களை விடுதலை செய்யுங்கள்; தமிழக மாணவர்கள் மனு கையளிப்பு

அவுஸ்திரேலியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 46 பேரையும் விடுதலை செய்வதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பாதவகையில் நடவடிக்கை எடுக்க… Read more »

suresh-premachandran1

அனந்தியை அச்சுறுத்துவது இன விரிசலை விரிவாக்கும்; சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. அறிக்கை

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி அவரை அச்சுறுத்த முயற்சிப்பது இனங்களுக்கு இடையில்… Read more »

mano-ganeshan3

இனத்தின் பெயரால் வாக்கு கேட்பது இனவாதம் அல்ல; மனோ கணேசன் தெரிவிப்பு

இனத்தின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்பது ஒருபோதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ… Read more »

malaysia2

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் கைது

மலேசியாவில் 5000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள்… Read more »

Ananthi5

என் கணவனை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன்: அனந்தி

அன்றைய தினம் நானிருந்த மன உளைச்சலுக்கு மத்தியில், எனது கணவனான தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதி எழிலனை… Read more »

eyes

அழகான புருவம் வேண்டுமா?

புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன…. Read more »

aravinth

தமிழர்களின் இனப்படுகொலையில் முறையான நீதி விசாரணை நடைபெறவில்லை.

இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலையில் முறையான நீதி விசாரணை நடைபெறவில்லை என டெல்லியின் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி… Read more »

vasudeva_nanayakkara

தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை வழங்க வேண்டும் – அமைச்சர் வாசுதேவ

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் இலங்கையில் தாய்மொழிகளாகக் காணப்படுகின்றன. எனவே இரண்டு மொழிகளுக்கும் சமமான உரிமையை நாம் வழங்க… Read more »