Archive: Page 651
இராஜதந்திர, தூதரக மட்டங்களில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது நாடு; ஐ.தே.க. தலைமைத்துவ சபைத் தலைவர் கரு தெரிவிப்பு
இலங்கை இராஜதந்திர மற்றும் தூதரக மட்டத்தில் பொருத்தமானவர்களைப் பதவிக்கு அமர்த்தாத காரணத்தால் இரு துறைகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன…. Read more
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன்!
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு நபரொருவர்… Read more
தமிழ் சினிமா 2013 : மவுசு கூடிய ஸ்ரீதிவ்யா – மவுசு குறையாத நயன்தாரா
தமிழ் திரையுலகின் நடிகைகளை பொருத்தவரையில், ரசிகர்கள் மனதில் மீண்டும் ராணியாக அமர்ந்தார் ‘நயன்தாரா’. எல்லா வருடத்தையும் போலவே இந்த வருடமும்… Read more
தமிழ் சினிமா 2013: உள்ளம் கவர்ந்த ஜோடிகள்
இயக்குநர்கள் எத்தனை செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், திரையில் தெரியும் நாயகனும் நாயகியும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கான தூதுவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு… Read more
ராதிகா சிற்சபேசனுக்கு இடையூரோ பாதுகாப்பு பொலிஸ் தரப்பில் இல்லை – அஜித் ரோஹண
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார். போரினால்… Read more
தமிழக முகாமில் இலங்கை அகதிப் பெண் அடித்துக் கொலை
தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக பொலிஸார்… Read more
பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடு; மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 7ஆயிரத்து… Read more
அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது : விக்ரமபாகு கருணாரட்ண
உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர்… Read more
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக இதுவரை 61000 முறைப்பாடுகள்
கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 61 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய… Read more
கிளிநொச்சியில் தனியார் பேருந்து மீது கல்வீச்சு
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்ததனியார் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த பஸ் வண்டி நேற்று… Read more
















