Archive: Page 661
கடன் பெறுவதற்காகத் தகவல்களை திரிபுபடுத்தி வெளியிடுகின்றது அரசு; நாடாளுமன்றில் அநுரகுமார குற்றச்சாட்டு
அரசு, கடன்களைப் பெறுவதற்காக மத்திய வங்கி மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களைத் திரிபுபடுத்தி வெளியிடுகிறது எனத் தெரிவித்த ஜனநாயக தேசியக்… Read more
சர்வதேசத்தை ஏமாற்றவே பேச்சுகளுக்கு திடீர் அழைப்பு; அரசு கபட நாடகம்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அனைத்துலக சமூகத்தை ஏமாற்றி ஜெனிவாக் கூட்டத் தொடரில் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்காக மஹிந்த அரசு அரங்கேற்றியுள்ள நாடகமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு… Read more
பொம்மை ஆட்சியை உருவாக்க ஜெனிவாவில் மேற்குலகம் சதி; ஹெலஉறுமய தெரிவிப்பு
ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து மற்றும் லிபியாபோன்று இலங்கையிலும் பொம்மை ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் மேற்குலக நாடுகள் இதற்கான களமாக ஜெனிவாத்… Read more
அடுத்த பிரதமர் யார்? அரசுக்குள் குழப்பம்
பிரதமர் பதவிக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றிடம் ஏற்படுமானால் அந்தப் பதவிக்கு அடுத்து யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அரசுக்குள்… Read more
மன்னாரில் மனிதப் புதைகுழி நேற்றுவரை 10 சடலங்களின் எச்சங்கள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 10 சடலங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் புதைகுழியை… Read more
திடீர் இராஜினாமா ஏன்? ஜெயந்தி நடராஜன் விளக்கம்
‘கட்சிப் பணிக்காகவே மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன்’’ என ஜெயந்தி நடராஜன் கூறினார். சமீபத்தில் நடந்த 4 மாநில… Read more
தாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் உக்கிரம்
தாய்லாந்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. தேர்தல்களை நடாத்தக் கூடாது எனவும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் போராட்டக்காரர்கள் கோரி… Read more
பொதுவான கூட்டமைப்பு ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐ.தே.க கவனம்
பொதுவான ஓர் கூட்டமைப்பை அமைத்து அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…. Read more
தற்போதைய அரசியல்வாதிகள் ப்ரோய்லர் கோழிகளுக்கு நிகரானவர்கள் – மைத்திரிபால சிறிசேன
தற்போதைய அரசியல்வாதிகள் ப்ரோய்லர் கோழிகளுக்கு நிகரானவர்கள் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ப்ரோய்லர் கோழிகள் சுவையிலும் தரத்திலும்… Read more
தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பணத்தை புலிகள் பயன்படுத்துகின்றனர் என்கிறார் கோத்தா – விக்கிலீக்ஸ்
தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்… Read more
















