Archive: Page 690
அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க வேண்டும் – TNA
அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. அரசாங்கம் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு இணங்கினால் மட்டுமே… Read more
யசூசி அகாஷி இலங்கையை சென்றடைந்துள்ளார்.
ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யசூசி அகாஷி நேற்றிரவு இலங்கையை சென்றடைந்துள்ளார். போரின் பின்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க… Read more
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
றோன்கனிசியஸ் மரியஅனோஜிதா ஆகியோரின் செல்வப்புதல்வி மரியதனுஸ்கா நாளை 10.12.2013 அன்று முதலாவது பிறந்ததினத்தை முல்லைதீவில் கொண்டாடுகின்றார். மரிய தனுஸ்காவுக்கு உறவுகள்… Read more
வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தரவித்தியாலயத்தில் உயர்ந்த பெறுபேறுகளை பெறும் மாணவர்களுக்கு பரிசுகள்! வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியம்
வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என… Read more
கிராம அலுவலர் மீதான தாக்குதல் மிலேச்சதனமானது! வடமாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன்
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முன்னாள் பெண் கிராம சேவர் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம்… Read more
பூந்தோட்டம் மகாவித்தியாலய அதிபரின் செயற்பாட்டால் நடுவீதியில் நடந்த பழைய மாணவர்சங்க பொதுக் கூட்டம் – படங்கள் இணைப்பு
பூந்தோட்டம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்ககூட்டம் இன்று (08) காலை 11.00 மணியளவில் உபதலைவர் சோமகாந்தன் தலைமையில் நடைபெற்றது…. Read more
திட்டமிட்ட முறையில் தென்னை பயிர்ச் செய்கை என்கின்ற பெயரில் நிலஅபகரிப்பு: வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் – படங்கள் இணைப்பு
முல்லைத்தீவு மல்லாவியில் தென்னைப்பயிர்ச் செய்கை என்கிற பெயரில் சுமார் 1000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்… Read more
முன்நாள் போராளிகளின் இன்றைய நிலை – ஒலி வடிவில் (பாகம்-1)
எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக… Read more
கிளிநொச்சியின் சில பகுதிகளில் கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்படவில்லை: மறுக்கிறார் வடமாகாண சுகாதர அமைச்சர் ப.சத்தியலிங்கம்
கிளிநொச்சியின் சில பகுதிகளில் கட்டாய கருத்தடை மேற்கொள்ளப்பட்டது என்று வெளிவந்த செய்திகள் தவறானது என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி… Read more
ஆணுடன் ஆண்: அவுஸ்திரேலியாவில் முதல் டும் டும் (காணொளி)
அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நேற்று நடந்துள்ளது. ஓரின பிரியர்கள் திருமணம் செய்ய அனுமதித்து புதிய சட்டம் அமலுக்கு… Read more
















