Archive: Page 692
செல்போன்களால் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவதில்லை – நிபுணர் தகவல்
டெல்லியில் நடைபெற்ற ‘மொபைல் போன்களும், பொது சுகாதாரமும் – மித் அண்ட் ரியாலிட்டி’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய… Read more
‘மண்டேலாவின் பாடங்களை மறந்த இலங்கை அரசியல்வாதிகள்': சந்திரிகா
மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை… Read more
நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை – ரணில்
தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க… Read more
நுழைவுவிசா சர்ச்சை; விளக்கமளிக்க அவுஸ்ரேலியா மறுப்பு
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்ரேலியா நுழைவுவிசா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளது. சிட்னியில்… Read more
பிரேரணையில் போர்க்குற்றத்தை மட்டுமல்ல அடக்குமுறைகள் அனைத்தையும் உள்ளடக்குக; அமெரிக்கக் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கோரிக்கை
போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் மாத்திரம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நின்றுவிடக்கூடாது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இராணுவ… Read more
அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஆதரிக்கப்பட்டது; என்கிறார் பீரிஸ்
அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன என ஜி.எல். பீரிஸ்… Read more
மரபணு பரிசோதனை தொடர்பிலான அறிக்கையினை விரைவில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு
மரபணு பரிசோதனை தொடர்பான அறிக்கையை துரிதமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீதியமைச்சு, சிறைச்சாலைகள் மற்றும்… Read more
மக்களின் உரிமைகளுக்காக அரசுடன் பேசுவதற்கு தயார்; சூழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம் என்கிறார் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன்
13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் இயங்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்காக நாம் அரசுடன் பேசுவதற்கு தயாராகவே… Read more
இன அழிப்பை மறைக்க அரசு நன்கு திட்டமிட்டு சதி; அதற்காகவே இந்தப் போரழிவுக் கணக்கெடுப்பு அமெ.குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் எடுத்துரைப்பு
இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இங்கு இன அழிப்பே நடைபெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கே தற்போது அரசு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது…. Read more
திருகோணமலையில் கடல் கொந்தளிப்பு: கிராமங்களில் கடல் நீர் புகுந்தது
திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலுள்ள கொட்டியாரக்குடா கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய கரையோரக் கிராமங்களினுள்… Read more
















