List/Grid

Archive: Page 692

Indian woman in Kolkata with mobile phone

செல்போன்களால் கதிரியக்க பாதிப்புகள் ஏற்படுவதில்லை – நிபுணர் தகவல்

டெல்லியில் நடைபெற்ற ‘மொபைல் போன்களும், பொது சுகாதாரமும் – மித் அண்ட் ரியாலிட்டி’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய… Read more »

kumaratunga-mandela

‘மண்டேலாவின் பாடங்களை மறந்த இலங்கை அரசியல்வாதிகள்': சந்திரிகா

மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலுமிருந்து அரச தலைவர்கள், முன்னாள் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரமுகர்களும் தங்களின் புகழஞ்சலிகளை… Read more »

ranil

நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை – ரணில்

தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க… Read more »

jagath-dias

நுழைவுவிசா சர்ச்சை; விளக்கமளிக்க அவுஸ்ரேலியா மறுப்பு

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்ரேலியா நுழைவுவிசா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளது. சிட்னியில்… Read more »

tamil-refugee

பிரேரணையில் போர்க்குற்றத்தை மட்டுமல்ல அடக்குமுறைகள் அனைத்தையும் உள்ளடக்குக; அமெரிக்கக் குழுவிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கோரிக்கை

போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் மாத்திரம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நின்றுவிடக்கூடாது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இராணுவ… Read more »

peries

அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஆதரிக்கப்பட்டது; என்கிறார் பீரிஸ்

அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன என ஜி.எல். பீரிஸ்… Read more »

rauf-hakeem

மரபணு பரிசோதனை தொடர்பிலான அறிக்கையினை விரைவில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு

மரபணு பரிசோதனை தொடர்பான அறிக்கையை துரிதமாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீதியமைச்சு, சிறைச்சாலைகள் மற்றும்… Read more »

sambanthan-talk

மக்களின் உரிமைகளுக்காக அரசுடன் பேசுவதற்கு தயார்; சூழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம் என்கிறார் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன்

13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் இயங்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்காக நாம் அரசுடன் பேசுவதற்கு தயாராகவே… Read more »

srilanka-war2

இன அழிப்பை மறைக்க அரசு நன்கு திட்டமிட்டு சதி; அதற்காகவே இந்தப் போரழிவுக் கணக்கெடுப்பு அமெ.குழுவுக்கு யாழ்ப்பாணத்தில் எடுத்துரைப்பு

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, இங்கு இன அழிப்பே நடைபெறவில்லை என்பதைக் காண்பிப்பதற்கே தற்போது அரசு கணக்கெடுப்பை மேற்கொள்கிறது…. Read more »

thirukonamalai

திருகோணமலையில் கடல் கொந்தளிப்பு: கிராமங்களில் கடல் நீர் புகுந்தது

திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிலுள்ள கொட்டியாரக்குடா கடலில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஹபீப் நகர், தக்வா நகர் ஆகிய கரையோரக் கிராமங்களினுள்… Read more »