Archive: Page 688
மக்கள் பணிகளை நிறைவேற்ற அரசு சார்ந்தோர் முட்டுக்கட்டை; மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவிப்பு
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தடையாகவும், மக்களுக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கு மாகாண சபைக்கு இடையூறாகவும் அரசு சார்ந்தவர்கள் செயற்பட்டு வருகின்றனர்…. Read more
ஐ.நாவில் அரசை காப்பாற்ற 59 மில்லியன் ரூபா செலவு; அதற்காகச் செயற்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் ஆபத்தாம் – பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரு பிரேரணைகளின் போதும், இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின்… Read more
சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் நிலைமை ஏற்படக்கூடாது
ஐநூறுக்கும் அதிகமான பாகிஸ்தானைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இலங்கையில் தஞ்சம் கோரியுள்ளனர் என்றும் இவர்களுக்கு உதவிசெய்யுமாறும் இலங்கை கத்தோலிக்க பேரவை… Read more
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ‘தமது உரிமைகளை அறிந்துகொள்ள வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டின்… Read more
முன்னாள் கிராம சேவையாளர் மீதான துப்பாக்கி சூட்டிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்
வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி… Read more
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் குடைசாய்ந்தது! 38 பயணிகள் காயம்
மாங்குளம் பனிக்கன்குளத்தில் நேற்று (09) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ள அதேநேரம் மூவர்… Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழில் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மனித உரிமைகள்… Read more
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குரிய நீதியை நோக்கிய பயணம்
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குரிய நீதியை நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் யாழில் பெண்கள் அமைப்பால் விழிப்புணர்வு பேரணி ஒன்று… Read more
நாட்டில் மஹிந்தவின் குடும்ப ஆட்சி: பிரதமரை கைது செய்ய வேண்டும் – தேரர்கள் ஆக்குரோசம்
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. வரவு – செலவுத்… Read more
இறந்த புலிகளின் விபரங்களை சொல்ல மக்கள் அச்சம்!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் யுத்தகால சேத விபரங்களை மதிப்பிடும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது…. Read more
















