Archive: Page 694
வவுனியாவில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது…. Read more
இறுதிவரை பொலிஸார் நேர்மையுடன் இருக்கட்டும்
யாழ். குடாநாட்டில் சட்டத்துக்குப் புறம்பாக – கள்ளமாக – ஆயுதங்கள் இருக்கின்றன என்பதும், அவை சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன… Read more
புலிகளின் பெயரைக் கூறாமல் முடிந்தால் வாக்கு கேளுங்கள்; அரசுக்கு கூட்டமைப்பு சவால்
“ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழியின்றி இருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளை இந்தச் சபையில் கூறினால் எம்மீது புலி முத்திரை குத்துகிறீர்கள். புலிகளை… Read more
மதுபான போத்தலில் இந்துக் கடவுள்: பிற மதத் தலைவர்களும் கண்டனம்
அமெரிக்க நிறுவன மதுபான போத்தலில் சிவபெருமானின் படம் மற்றும் பெயரை பதித்துள்ளதற்கு உலகின் மற்ற மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கடும்… Read more
மனிதனின் தோன்றம் எப்போது என்பதில் புதிய திருப்பம்
நான்கு இலட்சம் ஆண்டுக்கு முந்தையதாக கருதப்படும் மனித தொடை எலும்பு புதைபடிமங்கள் இப்போது கிடைத்துள்ளன. இந்த படிமத்தின் மூலம் கிடைத்த… Read more
வவுனியாவில் பாலஸ்தீன சுதந்திர ஒருமைப்பாட்டுக்காக கையெழுத்து வேட்டை – படங்கள் இணைப்பு
பாலஸ்தீனத்தின் சுதந்திர ஒருமைப்பாட்டை சீர்குலைத்து பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை துண்டித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏகாதிபத்தியம் நடத்துகின்ற தாக்குதல்களுக்கும் அநியாயங்களுக்கும்… Read more
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியாவில் ஊர்வலம் – படங்கள் இணைப்பு
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் இன்று (6) ஊர்வலமொன்று இடம்பெற்றது. வடக்கு,… Read more
யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்
யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி எதிர்வரும் எட்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் உள்ள யப்பான் தூதரகம்… Read more
தலைவர்களுக்கு மண்டேலா ஓர் முன்னுதாரணம்: சம்பந்தன்
நிறவெறி ஆட்சிக்குப் பின்னரான முதலாவது தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இழப்பு தமக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக்… Read more
அரசின் செயற்பாடுகளால் நல்லிணக்கத்துக்கு சாத்தியமே இல்லை: அமெரிக்க ராஜாங்க குழுவிடம் சம்பந்தன் – முறையிட்டார்
‘இலங்கை ஆட்சியாளர்களின் அடாவடிச் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பேயில்லை’ என இலங்கை சென்றுள்ள அமெரிக்க உயர் குழுவிடம் தமிழ்த்… Read more
















