Archive: Page 696
இந்தியா விரைவில் அமெரிக்காவை முந்தக்கூடும்
இந்தியாவில் சமீப காலங்களில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி… Read more
அடுத்த பிரேரணையில் அமெரிக்கா அக்கறை; கூட்டமைப்புடனான சந்திப்பிலும் அது குறித்தே ஆராய்வு
அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக,… Read more
வடக்கில் இப்போதும் உயிராபத்தான சூழல்; இதனால்தான் சந்தித்தவர்களின் விவரத்தை வெளியிட முடியாது என்கிறார் தீபக் ஒப்ராய்
வடக்கில் நான் சந்தித்த எல்லோரது விவரங்களையும் வெளியிட முடியாது. அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது… Read more
கமலேந்திரன் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து இடைநிறுத்தம்
நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியனின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து… Read more
நாடாளுமன்றில் நேற்று ஐ.தே.க. குத்துக்கரணம்; மன்மோகன் வருகையை எதிர்க்கவில்லையென மறுப்பு
“இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கைப் பயணத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கவில்லை” என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவும் நாடாளுமன்ற… Read more
புலிகளை காரணம் காட்ட வேண்டாம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
விடுதலைப் புலிகளை காரணம் காட்டி காலத்தைக் கடத்தாமல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என… Read more
செய்நன்றி மறந்து பயணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு! தோழமையுடன் காவியன்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாவீரர்களின் தியாகத்தினாலும் தமிழ் மக்களின் தலைவன் கொள்கையாலும் தலைவனால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு. சிறிலங்கா அரசியற்… Read more
எதிர்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை… Read more
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் அவுஸ்ரேலியாவில் கைது
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்… Read more
மீள்குடியேற்றம் செய்யப்படாத சம்பூர் மக்கள் அடைமழையால் தத்தளிப்பு: நீரில் மிதக்கும் கொட்டில்கள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிளிவெட்டி மற்றும் பட்டித்திடல் உட்பட இடைத்தங்கல்… Read more
















