Archive: Page 723
விபச்சாரத்தில் கைதானது ‘அகர்வால்” நடிகையா – பரபரப்பை ஏற்படுத்திய செய்தி
நேற்றிரவு முழுக்க பத்திரிகையாளர்களையும் போலீஸ் உயரதிகாரிகள் சிலரையும் உறங்க விடாமல் விரட்டிக் கொண்டேயிருந்தது ஒரு கேள்வி. அந்த நடிகையை கைது… Read more
சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..!
ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: “இந்த பையன் ரொம்ப இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன்… Read more
ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் முதலிடத்தை நோக்கி இந்தியா!
இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில்… Read more
காமன்வெல்த் மாநாடு: கவனத்தைக் கவர்ந்த கேமரூன்
காமன்வெல்த் மாநாட்டின் மூலம் இலங்கை அரசு அள்ளிச்சென்றிருக்க வேண்டிய புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார் என்பதே உண்மை…. Read more
பூநகரி பிரதேச மக்கள் மருத்துவ சுகாதார வசதிகள் இன்றி அவலநிலை! வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஒரு திறந்த மடல்
பூநகரி பிரதேச மருத்துவ சுகாதார வசதிகள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு திறந்தமடல். மக்களின்… Read more
பெண் நிருபருக்கு பாலியல் தொந்தரவு! மன்னிப்பு கேட்டார் டெஹெல்கா எடிட்டர் தருண் தேஜ்பால்
அரசியல் உலகில் பல ரகசியங்களை தன் விசாரணைப் பத்திரிக்காவாத அணுகுமுறயுடன் அம்பலப்படுத்தும் இதழ் டெஹெல்கா என்பது அறியப்பட்ட ஒன்றே. அதன்… Read more
மனித உரிமைகளைப் பேணும் தளத்தில் சீனாவின் புதிய போக்கு
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அவற்றை ஊக்குவிக்கவும் அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குரல் கொடுத்துள்ளது சீனா…. Read more
சிறிலங்கா ஆசியாவின் நரகத்தை நோக்கி நகர்கிறது; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
நாடு ஆசியாவின் நரகத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா குற்றஞ்சாடியுள்ளார். ஊழல் மோசடி மிக்க… Read more
பிரிட்டிஷ் பிரதமரை கோமாளி, எருமை என விமர்சித்த இலங்கை அரசு ஊடகம் டெய்லி நியூஸ்!
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை… Read more
கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது!
யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர்… Read more
















