Archive: Page 722
முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது…. Read more
போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடக் கமரூன் யார்? இராவண சக்தி அமைப்பு கேள்வி
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட டேவிட் கமரூன் யார்? பிரிட்டன் காலனித்துவ ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற, ஊவா வெல்லஸ்ஸ… Read more
விசாரணை இல்லையேல் விசாரணை; வலியுறுத்துகிறது பிரித்தானியா
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய உள்ளக விசாரணைகளை நடத்தவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு மீண்டும் சுற்றுச்சுவர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலகத் தமிழர் பேரவைத்… Read more
பாப்பரசருடன் கோத்தபாய சந்திப்பு; சிறிலங்கா அரசு உலகின் கவனத்தை திசை திருப்ப முயற்சியா?
கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் பிரான்சிசை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து, சிறிலங்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்…. Read more
வடக்கு, கிழக்கு புறக்கணிப்பு; கூட்டமைப்பு விசனம்
2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த்… Read more
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவர் – கோத்தபாய ராஜபக்ஷ
புலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள்… Read more
பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபர் ஒருவர் பலி
கம்புறுபிட்டிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாருடன்… Read more
யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகளின் பின்னும் 2014 வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனம் மீண்டும் அதிகரிப்பு!
அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில் முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்… Read more
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவராக சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியால் நியமனம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்… Read more
















