Archive: Page 727
ராஜபக்ஷவின் ஆவேச, ஆத்திரப் பேச்சுகள் மூலம் அவரது அச்சம் தெரிகிறது
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, இன ஒடுக்கல், மனிதநேய உரிமைகள் மீறல்,… Read more
நாட்டின் நலன்களைப் பிரதிபலிக்காத மாநாடுகளால் மக்களுக்கு மிஞ்சுவது என்ன…?
பொதுநலவாய நாடுகளில் நிரந்தரமான, சமத்துவமான அபிவிருத்தியை அடைவதனை பிரதான நோக்காகக் கொண்டு உழைப்பது என்ற பிரகடனத்துடன், கொழும்பில் நடைபெற்ற உச்சி… Read more
உள்ளக விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை; இலங்கை அரசின் செயற்பாடு குறித்து பிரிட்டன் நாடாளுமன்றில் கமரூன்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முழுமையான சுயாதீனமுடையவையாக அமையவில்லை. அந்த விசாரணைகளில்… Read more
சிங்கள மக்களுக்கே பிரச்சினை தமிழர்களுக்கு முழுச் சுதந்திரம்; இதுதான் முத்தையா முரளிதரனின் கருத்து
போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும்… Read more
விக்னேஸ்வரன் முதலில் சந்திக்கப் போவது கமரூனையா, மன்மோகனையா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்… Read more
கவனவீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தை தாக்கப்பட்டமைக்கு செல்வம் எம்.பி கண்டனம்
கடந்த 15 ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட மக்கள் மீதும் கத்தோலிக்க… Read more
தமிழர்களிடம் முரளிதரன் மன்னிப்பு கோரவேண்டும்; வலுக்கிறது எதிர்ப்பலை
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்குக்குப் பயணம் செய்தவேளை, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களின்… Read more
பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்தி விட்டார் முத்தையா முரளிதரன்; மனோ கணேசன்
அரசாங்கத்தை வானளாவ புகழ்ந்து பேசலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் தாய்மார்களை கொச்சைபடுத்தி, முரளிதரன் பேசியுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள… Read more
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்தார் கேமரூன் – கருணாநிதி தெரிவிப்பு
இங்கை ஜனாதிபதிக்கு தலையையும் தமிழர்களுக்கு வாலையும் காட்டி விட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.இவ்வாறு தெரிவிக்கின்றார் திமுக தலைவர் கருணாநிதி …. Read more
இன்று முதல் இலங்கையில் ஐசோன் வால் உடு
இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையர்களுக்கு வால்நட்சத்திரம் ஒன்றை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த… Read more
















