Archive: Page 728
அடிப்படைவசதிகளற்ற நிலையில் மரநிழலின் கீழ் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை! வடமாணகசபை உறுப்பினர் சி.சிவமோகன் குற்றச்சாட்டு
யுத்தம் முடிவடைந்து புதுக்குடியிருப்பு மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் அப் பகுதியில் பொதுச் சந்தைக் கட்டிடம் இல்லாமல் சந்தையானது மரநிழலின்… Read more
வடமாகாண சபை கட்டட நிர்மாணம் மற்றும் வாகனக் கொள்வனவுக்கு மேலதிக நிதியை கோரியுள்ளது!
கட்டட நிர்மாணம், வாகனக் கொள்வனவு என்பவற்றுக்கு வடமாகாண சபை மேலதிக நிதியினை ஒதுக்கித் தருமாறு தேசிய நிதி ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது…. Read more
ஐ.பி.சி தமிழ் வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளர் கௌசி ரவிசங்கர் லண்டனில் காலமானார்
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார்.அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்… Read more
ராஜபக்ஷவுக்கு தலை தமிழர்களுக்கு வால்: மன்மோகன் மீது கலைஞர் காட்டம்!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி… Read more
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு நஸ்டஈடு – படங்கள் இணைப்பு
வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு வழங்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.11) இடம்பெற்றது. புனர்வாழ்வு… Read more
ஆசிரியர் காணாமல் போனமையை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு
வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட மாங்குளம் அல்காமியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் (38வயது)… Read more
யுத்தத்தினால் தாய் தந்தையரை இழந்த பெரியமடு உறவுகளுக்கு உதவிகள்
வவுனியா பெரியமடுப் பிரதேச தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் நேற்றைய தினம் (18) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி… Read more
தற்கொலை செய்து கொண்ட ரோபோ!!!
அதிகமான வேலைப்பளு காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் நகரில் உள்ள வீட்டொன்றில் வீட்டை… Read more
தேம்ஸ் நதியில் மிதக்கும் பிரமாண்ட விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டம்
லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன உலகம்… Read more
மீண்டும் சிம்பு ஜோடியானார் நயன்தாரா
உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப்… Read more
















