Archive: Page 726
முஸ்லிம் இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற இந்து மதவெறி!
முசாபர் நகர்: மகனை இழந்த முஸ்லிம் தாயின் புகாரை அவமதிக்கும் போலீஸ் முசாபர்நகர் கலவரம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு மேல்… Read more
யுத்தத்தினால் உடல் அவயங்களை இழந்த மக்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புடன் சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்கல் – படங்கள் இணைப்பு
புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று (19)… Read more
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு
வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், கந்தன்குளம், புலவர் ஊர், கோவில் மோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமக்கு நிரந்தர வீட்டுத்திட்டம்… Read more
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை
தம்மை ஓரம் கட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை… Read more
சர்வதேச விசாரணையினை இலங்கை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை! – மஹிந்த சமரசிங்க
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஆரம்பத்தில் இருந்தே இலங்கையிடம்… Read more
ஐபாட், ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் பாலகர்களுக்கு பாதிப்பு
பாலகர்களை ஐபாட் மற்றும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிப்பது அவர்களது கைகளிலும் விரல்களிலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என… Read more
மீண்டும் நயனுடன் இணைந்த சிம்புவால் புலம்பித் திரியும் ஹன்சிகா
சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துவிட்டதால் மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா. வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்ததன்… Read more
ஒரு லட்சம் டொலர்கள் இருந்தால் நீங்களும் விண்வெளிக்கு பறக்கலாம்
அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் வர்த்தக ரீதியிலான விண்வெளி சுற்றுலாப் பயணத்தில் கலந்து கொள்ள பணக்காரர்கள் நிறைந்த ஐக்கிய அமீரகத்தில், நெதர்லாந்தைச்… Read more
சீன எல்லையில் முதற் முறையாக 50,000 அதிரடிப் படை வீரர்களை களமிறக்கிய இந்தியா
சீன எல்லையில் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி செலவில் கூடுதலாக 50,000 வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இராணுவத்துக்கு மத்திய… Read more
நெறிமுறைகளை மீறிவிட்டார் – கெமரூன் மீது இலங்கை பாய்ச்சல்
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூக் இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிபிசி… Read more
















