Archive: Page 749
அனந்தியைத் தொடர்ந்து ஆளுனரின் உரையை புறக்கணிக்கும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையை புறக்கணிக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண… Read more
வவுனியா மின்சார சபையின் நடவடிக்கையால் பண்டாரவன்னியன் சிலைப்பகுதி சேதம்! தமிழ் விருட்சம் கண்டனம்
வவுனியா மாவட்ட செயலகப் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள வளாகத்தினுள் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில்… Read more
வவுனியா பிரஜைகள் குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு வெளிநடப்பு!
காணாமல் போனோர் தொடர்பில் பொதுநலவாய மாநாடு ஆரம்பிக்கும் தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடும் கூட்டம் வவுனியா மாவட்ட பிரஜைகள்… Read more
பொதுநலவாய மாநாட்டில் நாமும் கலந்து கொண்டு எமது பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் – வீ.ஆனந்தசங்கரி
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மற்றைய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில் நாமும் கலந்து கொண்டு எமது… Read more
மக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிவிவகார அமைச்சர்களிடம் விளக்குவோம்: சுமந்திரன்
வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பொது நலவாய மாநாட்டுக்கு வரும் பிரித்தானிய அவுஸ்திரேலியா… Read more
நடிகைகளுக்கு வகுப்பெடுக்கும் நடிகர்கள்
தமிழ்ப்படங்களில் சுத்தமாக தமிழே தெரியாத நடிகைகளை நடிக்க வைப்பது ஒரு பேஷனாகி விட்டது. படத்தின் கதாநாயகியை கேரளாவில் இருந்து கொண்டு… Read more
இளம் பெண்ணை சீரழித்து, வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது
டெல்லியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர், தன்னுடன் அதே வீட்டில் வேலை… Read more
நடிகை சுவேதா மேனனின் பாலியல் புகார் விளம்பரத்துக்காகவா?
எம்.பி. மீது புகார் கூறியது விளம்பரத்துக்காக அல்ல என்றார் நடிகை சுவேதா மேனன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்த ஒரு பொது… Read more
மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமை ஆறுதல் – கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து… Read more
பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 10,000 பேர் பலி (படங்கள், காணொளி)
பிலிப்பைன்ஸ் தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பத்தாயிரம் பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்…. Read more
















