Archive: Page 747
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர் அமைப்பால் உதவி வழங்கல்
போர் நடைபெற்று முடிந்து நான்கரை வருடங்களாகியும்செல் மற்றும் குண்டுத் தாக்குதலுக்குளாகிய பல ஆயிரக்கணக்கான பொது மக்கள், போராளிகள், மாணவர்கள் அரசால்… Read more
இலங்கை குடிவரவு சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறது! ஐ.தே.க குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத் துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக… Read more
மாநாடு தொடர்பில் அறிக்கையிடவே இலங்கை வந்தேன்: கெலம் மக்றே
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளதாக செனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்றே… Read more
மாலைதீவு பொதுநலவாய மாட்டில் கலந்து கொள்ளுமா?
மாலைதீவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதன் பங்கு பற்றல் தொடர்பாக நிச்சயமற்ற… Read more
10 மாதங்களுக்குள் வடக்கில் 24 பெண்கள் பலாக்காரம்! அதிர்ச்சியில் பெண்கள் அமைப்புக்கள்
கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும்… Read more
காணிச் சட்டமுறைகளை அரசாங்கம் மதிக்காமல் அபகரிக்கிறது! தடுத்து நிறுத்த 13வது திருத்தச் சட்டம் வேண்டும்! சி.சிவமோகன்
காணிச் சட்டமுறைகளை மதிக்காமல் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எமது பூர்வீக நிலங்களை அபகரித்து வருகின்றது. இதைத் தடுக்க மாகாணசபைக்கு காணி,… Read more
பொதுநலவாய நாட்டுக்கான இந்திய குழு நாளை வரவுள்ளது
பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் விசேட விமானம் மூலம் புதன்கிழமை கொழும்பை வந்தடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிநிதிகள்… Read more
மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்
சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம்… Read more
வாங்க ‘செகண்ட் மேரேஜ்’ பண்ணிக்கலாம்: ரசிகர்களுக்கு த்ரிஷா அழைப்பு!
ஒரு விதவைப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் இடத்தில் வந்த அந்த பெண்ணின் மகள்… Read more
குடாநாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு தூபமிடப்படுகிறது – சித்தார்த்தன்
உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது. இதனை… Read more
















