Archive: Page 756
இது அனுஷ்காவின் சபதம்
இரண்டாம் உலகம் படத்தில், அனுஷ்காவுக்கு தான், முக்கியமான கதாபாத்திரம். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதால், அந்த படத்தில்,… Read more
அரபாத் கொலைக்கு யாரையும் குற்றம்சட்ட விரும்பவில்லை: மனைவி பேட்டி
பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் (Yasser Arafat) 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் திகதி தனது… Read more
தீபாவளிக்கு வெள்ளை மாளிகையில் பரதநாட்டியம் ஆடிய மிச்சேல் ஒபாமா!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள்… Read more
யாழ். அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை ( ஜே / 7, ஜே / 8,… Read more
மாநாட்டில் கலந்து கொண்டு அழுத்தம் கொடுக்கப்படும் – பிரித்தானியா
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வது முக்கியமானது என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியா தமது ஆசனத்தை வெறுமையாக… Read more
யசீர் அரபாத் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்?
பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய சர்ச்சை தகவல் வெளியாகியுள்ளது. போலானியம் என்னும் விசேட… Read more
இலங்கை இணைய தளங்கள் ஹெக் செய்யப்படக் கூடிய சாத்தியம்?
இலங்கையின் முக்கிய இணைய தளங்கள் ஹெக் செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை கணனி அவசர பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை… Read more
மன்மோகன் வருகை உறுதியாகவேயில்லை; எந்த அறிவிப்பும் வரவில்லை என்கிறது இலங்கை
பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்பங்கேற்பதை அந்நாட்டு அரசு இன்னும் இலங்கையிடம் உறுதிப்படுத்தவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர்… Read more
எங்க நகைகள் கைவிட்டுப் போச்சே! கலங்கும் மக்கள், கடுமைப் போக்கை கடைப்பிடிக்கும் வங்கிகள்- கே.வாசு
வளர்ச்சி அடைந்து வரும் உலகில் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்துள்ளதாக வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மாறியுள்ளன. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள… Read more
பொத்துவில் பிரதேச காணிப் பிணக்குகள் தொடர்பாக நீதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
அம்பாறை – பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றது. பொத்துவில் பிரதேச… Read more
















