Archive: Page 754
இந்தியா வந்தாலும் வராவிட்டாலும் அதனால் பெரிய பிரச்சினை இல்லை – சம்பந்தன்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா… Read more
5ஜி வலையமைப்புக்கென 600 மில்லியன் முதலீடு: ஹுவாயி அறிவிப்பு
அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு… Read more
மாநாட்டை பகிஷ்கரித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம்: பேராயர் டெஸ்மன்
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரித்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என தென் ஆபிரிக்க பேராயர் டெஸ்மன்… Read more
இலங்கை விசா தர ஒப்புக்கொண்டமைக்கு நெருக்கடியே காரணம்: மெக்கரே
பொதுநலவாய நாடுகளின் நெருக்கடியாலேயே இலங்கை தனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பதாக செனல் – 4 ஆவணப்பட இயக்குநர் கெலம்… Read more
ஈழத் தாயின் பாசப் போராட்டம் வெற்றி: 17 ஆண்டுகளின் பின் பிள்ளைகளுடன் இணைகிறார்
1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப்பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்…. Read more
காணாமற் போனோருக்காக மெழுகுவர்த்திப் போராட்டம்; கொழும்பில் நடத்த ஏற்பாடு
பொதுநலவாய மாநாடு இடம்பெறவுள்ள காலப்பகுதியில் கொழும்பில் போராட்டம் நடத்தத் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காணாமற்போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின்… Read more
அநுராதபுரத்தில் ஐவர் வெட்டிக்கொலை – இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் கைது
அநுராதபுரத்தில் ஐவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவரென… Read more
வருகிறார் மன்மோகன்; 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் பயணம் வடக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதா அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதா என இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்காக தடுமாறிவந்த இந்தியப் பிரதமர்… Read more
இன்னொரு சுருக்குக் கயிறு
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, படையினரின் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலின்… Read more
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியப்படலாம்
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் அசியப்படலாம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின்… Read more
















