Archive: Page 761
மனித உயிர்களை நாசமாக்கிய இலங்கையில் மாநாடு நடத்த கூடாது – மதுரை ஆதீனம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார். இது… Read more
சிங்களக்குடியேற்றம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது – கைவிரிக்கிறார் யாழ். அரச அதிபர்
நாவற்குழியிலுள்ள அரச காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென்று கைவிரித்தார் யாழ். அரச அதிபர் சுந்தரம்… Read more
மன்மோகன்சிங் வடபுலத்திற்கு வர அருகதை உள்ளவரா ? தமிழினப் படுகொலையின் உண்மைக் குற்றவாளிகள் யார்? – யாதவன் நந்தகுமாரன்
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2008 இல் வன்னிப் பகுதியில் மோதல்களுக்கு மத்தியில் 350,000 க்கும் மேற்பட்ட மக்கள்… Read more
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து மன்மோகன் உடனடியாக தீர்மானிக்க வேண்டும்; சுப்ரமணியம் சுவாமி
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தீர்மானிக்க வேண்டுமென ஜனதா கட்சித் தலைவர்… Read more
இலங்கையில் ஊடக சுதந்திரம் பின்நோக்கி செல்கின்றது; கபே குற்றச்சாட்டு
இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரமானது பல்வேறு வழிகளில்… Read more
கலம் மக்ரே இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் பணிப்பாளா கலம் மக்ரே இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த ஆவணப்படம் ஒன்றை தலைநகர்… Read more
ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் போராட்டம்
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் முடிவை பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈழத் தமிழரொருவர் நேற்று முதல் உண்ணாவிரதப்… Read more
காங்கிரஸ் கட்சிங்குள் குழப்பம்: அந்தோனியும் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது. காங்கிரசைச் சேர்ந்த மேலும்… Read more
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்! 9 மாகாண ஆளுனர்கள்
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பூரணமாக மத்திய அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டுமெனும் நிலைப்பாட்டை ஒன்பது மாகாண சபைகளினதும் ஆளுநர்களும் எடுத்துள்ளனர்… Read more
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளுக்கு விடுமுறை
கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாளை… Read more
















