Archive: Page 773
இலங்கையின் சிவில் விவகாரங்கள் இராணுவத்திடம் கையளிப்பு
இலங்கையில் அரச நிறுவனமான இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடற்படையின் தளபதி நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டில் மேலோங்கிவரும் இராணுவமயமாக்கலின் இன்னொரு சமிக்ஞை… Read more
நஞ்சுண்டான் குளத்தை திருத்துவதன் மூலம் 1300 குடும்பங்கள் பயன்பெற முடியும்: வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன்
முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தை திருத்துவதன் மூலம் அப் பகுதியில் வாழும் 1300க்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த… Read more
வவுனியாவில் உணர்வெழிச்சியுடன் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 ஆவது வீரவணக்க நிகழ்வு அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு
வெள்ளைக்காரருக்கு எதிராக தளராது போர் செய்து வன்னி மண் காத்த வீரப்புதல்வன் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 ஆவது நினைவு தினம்… Read more
கூகிள் நிறுவனத்தின் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளன!
உலகின் முதனிலை தேடுதள இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகிள் நிறுவனத்தின் தகவல்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு… Read more
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிப்பு
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலங்கைத் தமிழரும் கனேடிய பிரஜையுமான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இளைஞருக்கு தண்டனை… Read more
பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் கோரப்படும் – பிரித்தானியா
யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் கோரப்படும்… Read more
ஆல் இன் ஆல் இல்லை அழகுராஜா மட்டுமே: திடீர் முடிவு
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலிருந்து ஆல் இன் ஆல் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள… Read more
மடோனாவின் இளமைக்கால நிர்வாண படங்கள் ஏலம்
பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படும் மடோனாவின் இளமைக்கால நிர்வாணப் படங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும்… Read more
இந்தோனேஷியாவில் மலைப்பாம்பு மசாஜூக்கு அதிக மவுசு
பெரும்பாலான சுற்றுலா இடங்களில் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தோனேஷிய தலைநகர்… Read more
பஸ் எரிந்ததில் பலியான அண்ணன், தங்கை பற்றிய உருக்கமான கதை
ஆந்திராவில் பஸ் எரிந்த விபத்தில் பலியானவர்களில் 35 பேர், யார் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களில் 28 பேர் கர்நாடக… Read more
















