Archive: Page 774
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனைத்து தமிழர்களுக்கும் அழைப்பு
தஞ்சையில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைத்து தமிழர்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க…. Read more
இந்தியாவில் இருந்து ஒரு துரும்புக்கூட இலங்கை மாநாட்டிற்கு செல்லக் கூடாது!
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பு கூட கலந்துகொள்ளக்கூடாது என கருணாநிதி இன்று (31) தெரிவித்துள்ளார்…. Read more
அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால அடிக்கணும்!: மு.களஞ்சியத்துக்காக வரிந்து கட்டிய ஸ்டண்ட் மாஸ்டர்
‘அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதால் ஆடியோ பங்ஷனில்… Read more
வடக்கு மக்களின் அரசியல் எழுச்சியை அரச தலைவர்கள் மதித்து நடப்பரா?
இலங்கையின் மாகாணங்கள் ஒன்பது. அவற்றுக்குக் கொழும்பு அரசின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரும் குடியியல் சிவில் பணிகளில்… Read more
பொதுநலவாய மாநாடு; அழைப்புக் கடிதம் கிடைத்த பின்னரே முடிவு என்கிறார் விக்கி
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கிடைத்தால் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்… Read more
சர்வதேச ஊடகவியலாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு
சர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் ( IFJ ) ஊடகவியலாளர்கள் இருவர்உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர். சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள்… Read more
வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை; முஸம்மில் தெரிவிப்பு
கிழக்கு மக்கள் விரும்பினால் வடக்கு, கிழக்கு இணைப்பு நிச்சயம் இடம்பெறும். அதைத் தடுக்க முடியாது என வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன்… Read more
இராணுவத் தலையீடு பற்றி உடனடி விசாரணை தேவைவடக்குத் தேர்தல் தொடர்பில் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் வலியுறுத்து
வடபகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது என எழுந்துள்ள முறையீடு குறித்து விசாரணை நடத்தப்பட… Read more
பெண்கள் மீதான வன்புணர்வு: இழிவுநிலை மாறவேண்டும்-வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை… Read more
வலி.வடக்கு வீடழிப்பு ஜனாதிபதியுடன் பேச்சு; இரா.சம்பந்தன்
வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டொரு தினங்களுக்குள் பேச்சு… Read more
















