Archive: Page 804
துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையத்திற்கு வந்த பெண் கைது
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக யமுனா (49) என்ற பெண் இன்று காலை வந்தார். அவர்… Read more
பிரதமரது பங்கேற்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு – நாராயணசாமி
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை… Read more
2032ல் பூமி அழியுமா?
ஒரு சில தசாப்தங்களில் பூமியுடன் மோதும் அபாயமுள்ள விண்கல் ஒன்றை உக்ரைன் நாட்டு வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். கிரிமீன் தீபகற்பத்தின் விண்வெளி… Read more
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற இலஞ்சம் கேட்கிறார் இராணுவ பேச்சாளர்
அரசாங்கம் இராணுவத்திற்கான இடவசதி மற்றும் வாழ்வாதார வசதிகளுடன் அவர்கள் வாழ்வதற்கான இன்னொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் நாம் வடக்கில் இருந்து… Read more
25 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை இழந்தவர் கூகுள் மேப் மூலம் இணைந்தார்
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடுத்தை விட்டுப் பிரிந்த நபர், தனது ஞாபகத்தில் இருந்த வீட்டின் அடையாளத்தை வைத்து… Read more
பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின்… Read more
ரஜினிக்கு பிறகு சூர்யாவின் படங்கள் தான்: புகழ்ந்து தள்ளிய இயக்குனர்
பருத்திவீரன் விவகாரத்தில் சிவகுமார் குடும்பத்துடன் தீராப்பகையில் இருந்தார் இயக்குனர் அமீர். ஒரு இயக்குனர் நினைத்தால் யாரையும் கதாநாயகனாக்க முடியும் என்று… Read more
தற்காலிக பாதுகாப்பு வீசா புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யும் வகையில் உள்ளது
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறை, புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யம் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச… Read more
TNA நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றது – குமரன் பத்மநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன்… Read more
மாகாணங்கள் இணைய நினைத்தால் கெஹலியவால் தடுத்துவிட முடியாது; விக்கினேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும்… Read more
















