Archive: Page 810
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இந்திய பிரதமர் தவிர்க்கக் கூடும்
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதனை, இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங், தவிர்க்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ்… Read more
நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை
புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் – இராணுவத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும்… Read more
‘எய்தவர்களுடன் நல்லிணக்கம் – அம்புகளுடன் பகைமுரண்’ கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? – குமரன் கார்த்திகேயன்
மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் நிலவும் சூழ்நிலைகளை அவதானிக்கும் ஒருவருக்கு எற்படக்கூடிய மன வருத்தமும் கோபமும் இந்தக் கட்டுரையில் வெளிப்படையாகத்… Read more
இலங்கை தொடர்பில் பிரித்தானியாவிடம் கோழைத்தனமான பொருத்தமற்ற கொள்கை
இலங்கை தொடர்பாக கோழைத்தனமான – பொருத்தமற்ற கொள்கையை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடிப்பதாக, பிரித்தானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில்… Read more
புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்ததை ஒப்புக்கொண்டார் மற்றுமொரு தமிழர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில்… Read more
மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு
மலாலாவுக்கு கௌரவ குடியுரிமையை வழங்க கனடா அரசு தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு… Read more
சோனியாவை நோயாளியாக சித்தரித்து காங்கிரஸ் விளம்பரம்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க சிவில் லைன்ஸ் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் விளம்பரப்… Read more
சூர்யா கழட்டிவிட்டதால் விக்ரமை நாட கௌதம் முடிவு
“துருவ நட்சத்திரம்” படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால், நொந்து போயிருக்கிறாராம், கௌதம் மேனன். “கோலிவுட்டில், பல ஹிட் படங்களை பரிசளித்த நமக்கே… Read more
பேஸ்புக்கில் தொந்தரவு: மாணவி தற்கொலை, இரு சிறுமியர் கைது
அமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7-ம் தரத்தில் படித்து வந்த இந்த மாணவி கடந்த… Read more
விக்னேஸ்வரன் கூறுவது போல வடக்கு கிழக்கை இணைக்க முடியாது; அரசு தெரிவிப்பு
வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலைக் குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறானது என அமைச்சர்… Read more
















