List/Grid

Archive: Page 812

cv-vigneswaran

வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதனை அரசு நிறைவேற்றியேயாக வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும்…. Read more »

pothu-pala-sena

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு முயன்றால் பதிலடி: பொதுபலசேனா

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றி­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால்இ இவ் வெற்­றியை வைத்துபிரி­வி­னை­வாதம் பேசு­வது தவ­றாகும். வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைக்க முயன்றால்… Read more »

Tamil-news-Sri-Lanka-Flag

பட்டினியில் 43 ஆவது இடத்தில் இலங்கை

பட்­டி­னியில் ஆபத்­தான நிலையில் இலங்கை உள்­ள­தாக ௨௦­௧௩ பட்­டினி சுட்­டியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், இந்­தியா 2012 ஆம் ஆண்டு உலக… Read more »

sumanthiran1

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியா பங்குபற்றக் கூடாது – TNA

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்கையின் அடிப்படையில் கனடா எடுத்துள்ள தீர்மானத்தைப்… Read more »

ausria-dead

5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரின் சந்ததி கண்டுபிடிப்பு

கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் சந்ததியினர் 19 பேர் தற்போது அவுஸ்திரியா நாட்டில் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து… Read more »

baby-foot

தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை கொன்று குப்பையில் வீசிய பெண்

கணவருக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் சிசுவை கொன்று குப்பையில் வீசிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர்…. Read more »

thayarath

வடக்குத் தேர்தலின் பின் படையினர் மீது சீண்டல்; வவுனியாவில் கொந்தளித்தார் இராணுவத்தளபதி

வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை… Read more »

australia

33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

33 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்…. Read more »

suwiss-tamilan

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்ட சுவிஸ் பிரஜை விடுதலை

சுவிஸ் பிரஜையும் பேர்ன் மாநிலத்தில் ‘தாய் வீடு’ பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்… Read more »

Mahinda-Rajapaksa1

மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி நடவடிக்கை

மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளது. கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை… Read more »