Archive: Page 867
தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என அறிவிப்பதற்கு சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமை கிடையாது; காசி ஆனந்தன் கடும் சீற்றம் – Video
தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று… Read more
“என் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்” அனந்தி
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும்… Read more
வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றார்.
தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்… Read more
வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதும் இருக்கின்றதா?
பௌத்த துறவிகளின் பதட்டமும் ஆராச்சியும் தொடர்கிறது… வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதுவும் இருக்கின்றதா என அறிவதற்காக… Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
சாவகச்சேரி – கச்சாய் – கடற்கரை வீதியில் வைத்து இனந்தெரியாத குழு ஒன்றினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின்… Read more
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணம்; சரத் பொன்சேகா
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணமாகும். ஜனநாயகத்திற்கு முரணான வகையிலாவது ஆட்சியினைக் கைப்பற்றி நாட்டில் இராணுவ ஆட்சியினை பலப்படுத்தவே… Read more
பொன்சேகாவை அரசியலில் களமிறக்கியமை ஐதேக செய்த பாரிய தவறு – அசாத் சாலி
அரசாங்கம் எதிர்கட்சி தலைமைக்கு பயம். முடிந்தால் ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க விவாதத்திற்கு வரவும் என ஐக்கிய… Read more
செல்வராசா கஜேந்திரனை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு… Read more
மிதி வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி இருவர் காயம்
முகமாலையில் உழவு இயந்திரமொன்று மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்து உள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (24.09.13) இடம்பெற்ற… Read more
கோத்தாபயவுக்கே இலங்கையின் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நகரத்தின் முக்கிய பகுதியாக கொம்பெனித் தெரு அமைந்துள்ளது. அங்கே அரை நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்த மக்களை… Read more
















