List/Grid

Archive: Page 867

kasi-ananthan

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என அறிவிப்பதற்கு சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமை கிடையாது; காசி ஆனந்தன் கடும் சீற்றம் – Video

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று… Read more »

ananthi

“என் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கம்” அனந்தி

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும்… Read more »

Vasudeva

வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றார்.

தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்… Read more »

lk-monks

வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதும் இருக்கின்றதா?

பௌத்த துறவிகளின் பதட்டமும் ஆராச்சியும் தொடர்கிறது… வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதுவும் இருக்கின்றதா என அறிவதற்காக… Read more »

motor-bike

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரின் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

சாவகச்சேரி – கச்சாய் – கடற்கரை வீதியில் வைத்து இனந்தெரியாத குழு ஒன்றினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின்… Read more »

Sarath-Fonseka

வடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே காரணம்; சரத் பொன்­சேகா

வடக்கில் பிரி­வினை ஏற்­ப­டு­வ­தற்கு அரச தலை­மை­களே கார­ண­மாகும். ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான வகை­யி­லா­வது ஆட்­சி­யினைக் கைப்­பற்றி நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யினை பலப்­ப­டுத்­தவே… Read more »

Azath-Salley

பொன்சேகாவை அரசியலில் களமிறக்கியமை ஐதேக செய்த பாரிய தவறு – அசாத் சாலி

அரசாங்கம் எதிர்கட்சி தலைமைக்கு பயம். முடிந்தால் ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க விவாதத்திற்கு வரவும் என ஐக்கிய… Read more »

Selvarajah_Kajendran

செல்வராசா கஜேந்திரனை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு… Read more »

landmine

மிதி வெடியில் சிக்கி முகமாலையில் ஒருவர் பலி இருவர் காயம்

முகமாலையில் உழவு இயந்திரமொன்று மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகி இருவர் காயமடைந்து உள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (24.09.13) இடம்பெற்ற… Read more »

Suprise

கோத்தாபயவுக்கே இலங்கையின் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நகரத்தின் முக்கிய பகுதியாக கொம்பெனித் தெரு அமைந்துள்ளது. அங்கே அரை நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்த மக்களை… Read more »