Archive: Page 866
2013 வடமாகாண சபைத்தேர்தல் உரிமைக்கான அங்கீகாரம்
சிறிலங்கா அரசாங்கத்தாலும் சர்வதேச ரீதியாகவும் எதிர்பார்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தல் கடந்த 21ம் திகதி முடிவடைந்த நிலையில் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும்… Read more
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – இந்தியா
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மாகாணசபைத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய வெளிவிவகார… Read more
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐ.நா கடமை தவறியது – பான் கீ மூன்
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு கடமை தவறியதாக அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ… Read more
உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு 9 வயது சிறுவன் கொலை: நரபலியா?
இந்தியாவில் பாடசாலைக்கு சென்ற 9 வயது சிறுவன் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும்… Read more
நரேந்திர மோடிக்கு ஆதரவாக ரஜினி இரசிகர்கள்!
திருச்சியில் வரும் 26.09.2013 வியாழக்கிழமை நடக்கும் பாஜக மாநாட்டிற்கு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி வருகை தருகிறார். இதனையொட்டி… Read more
இனப் படுகொலை: சுதந்திரமான விசாரணை ஐ.நா.வில் அன்புமணி வலியுறுத்தல்
இலங்கை இனப் படுகொலை தொடர்பாகச் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்று ஐ.நா. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில்… Read more
அனந்தி வீட்டை தாக்கியது ராணுவமே என்பதற்கு நம்பகமான அடிப்படை உள்ளது
இலங்கையின் வட மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்ட அனந்தி சசிதரனின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தில் இலங்கை… Read more
போனஸ், அமைச்சு ஆசனங்கள் யாருக்கு? கூட்டமைப்பு இன்னும் முடிவெடுக்கவில்லை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று நேற்று (24) மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக்… Read more
அதிகாரிகள் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளனர் – தேர்தல்கள் ஆணையாளர்
வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தேர்தல்கள்… Read more
கந்தபளையில் மாணவிக்கு காம பாடம் புகட்டிய ஆசிரியர் கைது
நுவரெலியா – கந்தபளை பகுதி பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 29 வயது… Read more
















