Archive: Page 868
ஐக்கிய இலங்கைக்குள் போதியளவு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்
ஐக்கிய இலங்கைக்குள் போதியளவு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய ஓர் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்… Read more
சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி பாலியல் தொழில் நடத்திய சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை
சகோதரன் மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக 50 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டணை விதித்து உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்.டெல்லியை சேர்ந்தவர்… Read more
மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்ட பாரக் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தான் மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக கூறியிருக்கிறார். நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில்… Read more
மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலை அடித்து சேதம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலையினை சேதப்படுத்தியதாக… Read more
இலங்கையர்கள் 49 பேர் மலேசியாவில் கைது
இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 66 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது… Read more
மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி கேட்க விரும்பம் உள்ளவரா நீங்கள்? இதோ சந்தர்ப்பம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி கேட்பதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ… Read more
மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க த.தே.கூ முயற்சி; ராவணா பலய
வடக்கிற்கு 13ஆவது திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராவணா பலய அமைப்பு எச்சரிக்கை… Read more
இனியாவது மஹிந்த தமிழரை மதிக்கட்டும்; வடக்குத் தேர்தல் நல்ல பாடம் என்கிறார் மன்னார் ஆயர்
“தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதித்து நடக்க வேண்டும்” என்று மன்னார் ஆயர்… Read more
தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – விக்கிரம பாகு
“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய… Read more
வடக்கில் ராணுவ அச்சுறுத்தல் உள்ளமை முற்றிலும் உண்மை; தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழு அறிக்கை
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார் தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்.கோபாலசுவாமி…. Read more
















