List/Grid

Archive: Page 868

sambanthan7

ஐக்கிய இலங்கைக்குள் போதியளவு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

ஐக்கிய இலங்கைக்குள் போதியளவு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய ஓர் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்… Read more »

judjement

சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி பாலியல் தொழில் நடத்திய சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை

சகோதரன் மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக 50 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டணை விதித்து உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்.டெல்லியை சேர்ந்தவர்… Read more »

obama_missel

மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்ட பாரக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தான் மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக கூறியிருக்கிறார். நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில்… Read more »

silai

மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலை அடித்து சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலையினை சேதப்படுத்தியதாக… Read more »

malaysia2

இலங்கையர்கள் 49 பேர் மலேசியாவில் கைது

இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 66 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது… Read more »

மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி கேட்க விரும்பம் உள்ளவரா நீங்கள்? இதோ சந்தர்ப்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமூக வலைத்தளம் ஊடாக கேள்வி கேட்பதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ… Read more »

ravana-balaya

மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க த.தே.கூ முயற்சி; ராவணா பலய

வடக்கிற்கு 13ஆவது திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராவணா பலய அமைப்பு எச்சரிக்கை… Read more »

rayappu_joseph

இனியாவது மஹிந்த தமிழரை மதிக்கட்டும்; வடக்குத் தேர்தல் நல்ல பாடம் என்கிறார் மன்னார் ஆயர்

“தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ­ மதித்து நடக்க வேண்டும்” என்று மன்னார் ஆயர்… Read more »

vikrama

தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – விக்கிரம பாகு

“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய… Read more »

lk-army

வடக்கில் ராணுவ அச்சுறுத்தல் உள்ளமை முற்றிலும் உண்மை; தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழு அறிக்கை

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவ அச்சுறுத்தல்கள் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார் தெற்காசியத் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்.கோபாலசுவாமி…. Read more »