Archive: Page 870
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று… Read more
அனந்தி வீட்டின் மீதானதாக்குதல் உதயன் நாளேட்டை போலியாக வெளியிட்ட செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவம்
அனந்தி வீட்டின் மீதானதாக்குதல் உதயன் நாளேட்டை போலியாக வெளியிட்ட செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவம்: சார்க்நாடுகளின் தோ்தல் கண்காணிப்பு குழுவின் தலைவா்… Read more
விக்னேஸ்வரனின் கரங்களை வலுப்படுத்துவதே உடனடித் தேவை – தினமணி ஆசிரியர் தலையங்கம்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில்… Read more
நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்…
1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும். 2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்…. Read more
முன்னர் எப்போதுமே காணா சரித்திர வெற்றி; தமிழ் மக்களுக்கு நன்றி – கூட்டமைப்பு
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வெற்றி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும்… Read more
கிழக்கில் கரணமடிக்கும் கிபீர்; மக்கள் அச்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்… Read more
தமிழர்களின் விடயத்தில் மீண்டும் இந்தியா கரிசனை: சம்பந்தன்
தமிழ் மக்களுடைய விடயத்தில் இந்தியா மீண்டும் கரிசனைகாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் காட்டிய கரிசனையை இந்தியா இடையில் காட்டாத போதிலும் தற்போது… Read more
பிளவுபடாத நாட்டிற்குள் தமது அபிலாசைகளை அடையவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்: சம்பந்தன் எம்.பி.
ஐக்கியம் மற்றும் பிளவு படாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயஆட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல்… Read more
கண்டி வெற்றியும் நுவரெலியா தோல்வியும் சரிசமன்!
கண்டி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட நமது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் வேலு குமார் 18,000 க்கும் மேற்பட்ட… Read more
கூட்டமைப்பின் வெற்றி இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர்கள் புகட்டிய பாடம்!
உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஈழத்… Read more
















