Archive: Page 872
சமஷ்டி பற்றி சிங்கள மக்கள் அரசுக்கு பாடமெடுக்க வேண்டும்; இதுவே தான் அவர்களுக்கு சொல்லும் செய்தி என்கிறார் வடக்கு முதல்வர்
சிங்கள மக்கள் தங்கள் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சமஷ்டி பற்றி பாடம் எடுக்க வேண்டும். அதன் பின்னர் தான் இரு இனங்களும்… Read more
வடக்கு-கிழக்கு இணைந்த சுயாட்சிக்கே தமிழ் மக்களின் ஆணை; என்கிறார் அரியநேத்திரன்
வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி தீர்வுக்கே தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதனை இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள்… Read more
மக்களின் ஆணையை மஹிந்த மதிக்க வேண்டும்
வடமாகாண ஆட்சிப் பொறுப்பை கையேற்று இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் புதிதாக எதையும் கேட்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்… Read more
வடக்கில் 2/3 பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு சரித்திர வெற்றி மூன்றரை லட்சம் வாக்குகளை தம் வசமாக்கியது
வடக்கு மாகாணத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக பெரு வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…. Read more
“பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், காணி காவல்துறை அதிகாரங்கள் தெடர்பிலும் அரசுடன் பேசப்படும்”
“தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவது குறித்து தெற்கு மக்கள், தெற்கு அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட வேண்ம்” விக்னேஸ்வரன் “பதவிப் பிரமாணம்… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – அரசாங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒர்… Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றி!
முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் விருப்புவாக்குகளில் முதலிடம்! வடக்குமாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்… Read more
வடக்கில் சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க அச்சுறுத்தல் இன்றிய நடைமுறை அவசியம்: அமெரிக்கா
usஇலங்கையில் நேற்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இலங்கையைப் பாராட்டுகின்றோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது…. Read more
அரசாங்கம் இனி தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது – விக்னேஸ்வரன்
அரசாங்கம் இனி தான் தோன்றித்தனமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வடக்கின் அதிக… Read more
தமிழீழமே தீர்வு என்பது மீண்டும் உறுதியானது: ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வட மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்று சிறப்பு… Read more
















