Archive: Page 894
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியுமா? அறிக்கை தயார்
பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தை பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியான விடயங்களை ஆராய நியமிக்கப்பட்ட குழு அறிக்கை தயாரித்துள்ளது. பொதுமக்களது… Read more
சர்வதேச சட்டங்களை இரண்டு தரப்பினரமே மீறினர் – குமரன் பத்மநாதன்
‘யுத்தம் இடம்பெற்றால் குற்றச் செயல்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியாது’ சர்வதேச சட்டங்களை இரண்டு தரப்பினரமே மீறினர் – குமரன் பத்மநாதன்… Read more
மகனைக் காண்பிக்குமாறு மஹிந்தவிடம் கோரிய தாய்
“காணாமற்போன என் மகனைக் காட்டுங்கள். நான் மஹிந் தவைச் சந்தித்துக் கேட்கவேண்டும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் துரையப்பா விளையாட்டரங்கில்… Read more
இலங்கைக்கு இந்தியா செக்; பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முக்கிய 3 நிபந்தனைகள் விதிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியா, கொழும்புக்கு முக்கிய மூன்று நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய… Read more
யாரும் பிரிந்து செல்வதற்கு ஒருபோதும் இடமளியேன் – மஹிந்த
“எனக்கு முழு இலங்கையும் ஒன்றுதான். சிலர் பிரிந்து வாழ விரும்புகின்றனர். அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. நாங்கள் சகோதர… Read more
விண்கலத்தில் கோளாறு: சாமர்த்தியமாக உயிர்தப்பிய வீரர்கள்
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணியில் ஈடுபட விண்வெளி… Read more
மரண ஊர்வலத்தில் கலந்துகொண்ட 26 பேர் உடல்சிதறி பலி
ஈராக்கில் பிரிவினைவாத மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக நடந்துவரும் இந்த தீவிரவாத தாக்குதல்களில் இருதரப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்… Read more
தமிழ் மக்கள் ஏற்க கூடிய அரசியல் தீர்வை வழங்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை – சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டை பிரிப்பதாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தை தமிழ்த் தேசியக்… Read more
ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் கருணாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தொடர்பு – விக்கிலீக்ஸ்
“EPDPயின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜோசப்… Read more
வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு கட்சிகளிலும்… Read more
















