Archive: Page 900
கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்
தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி…. Read more
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா வலுவான தீர்மானங்களை எடுக்க வேண்டும் – ஜோன் மெக்கேன்
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாக அமெரிக்க செனட்டர்… Read more
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஐ.நா.
பாரிய குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின்… Read more
2013 வடமாகாண சபைத் தேர்தல்: யதார்த்தங்களும் சவால்களும் – திருவரங்கன் திருவேரகன்
சனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற 1 ஆம் கட்ட உரிமைப் போராட்டம் பயனளிக்காத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட 2 ஆம் கட்ட… Read more
ஐபோன் 5S, 5C!
அப்பிள் நிறுவனமானது தனது ஐபோன் வரிசையின் அடுத்த ஸ்மார்ட் போனை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இறுதியாக வெளியாகியிருந்த ஐபோன்5 வின் தொடர்ச்சியாக… Read more
உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895… Read more
அரசாங்கத்தின் இருப்பை கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் உறுதி செய்துள்ளது: டில்வின் சில்வா
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசாங்கத்தின் இருப்பை மேலும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. யுத்த கோரத்தால் பாதிக்கப்பட் தமிழ்… Read more
இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள்; அரசுக்கு சரவணபவன் சாட்டையடி
வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர்… Read more
போரில் இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை; நீதிமன்றில் அரசு அறிக்கை. நீதிவான் மன்ற விசாரணைக்கு உத்தரவு
இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு…. Read more
தமது சொந்தப்பைகளை நிரப்பவே அரசு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது; ரணில் குற்றச்சாட்டு
வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாக பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என ஐ.தே.க… Read more
















