Archive: Page 911
எது உண்மையான அன்பு?
அண்ணனிடம் தங்கை கேட்கிறாள், “எது உண்மையான அன்பு?” அண்ணன் “நீ எத்தனை முறை என் பையிலிருந்து மிட்டாய்களை திருடினாலும், நான்… Read more
மாவீரர்களை வழிபடுவதற்கு எமக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை கீதாஞ்சலிக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி
நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது. இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி… Read more
வடக்கில் இராணுவத்தை முடக்குங்கள் முகாமுக்குள் நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக; ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்
ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி… Read more
ஆட்சியமைப்பது நோக்கமல்ல, அடிமையிலிருந்து மீள்வதே எமது நோக்கம்: பா.அரியநேத்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தனது தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ததோ அன்றே ஆட்சியினை அமைத்து விட்டது. ஆட்சி அமைப்பது… Read more
மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞன் கைது
பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார்… Read more
இராணுவ ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் ஒழிப்பதற்கு வடக்கு தேர்தல் சிறந்த சந்தர்ப்பம்: மாவை
இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்தின் முன்னால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பமானது இலங்கையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை… Read more
இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் UK தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றச்சாட்டு
இலங்கைக் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. 3500 இலங்கை காவல்துறையினருக்கு… Read more
ஒரு மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்த முயற்சித்தவர் கைது
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்…. Read more
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பசில் அறிவிப்பு
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து விலகப் போவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு… Read more
11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. கடந்த சில… Read more
















