Tag: அலரி மாளிகை

நீண்ட காலமாக நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயனும் இல்லை – கூறுகிறது அரசாங்கம்!

கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர்…
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமர் அவதானம்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவன ஊழியர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளார்.…
பசிலுக்காக தயார்படுத்தப்பட்டுள்ள அலரி மாளிகை

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக அலரி மாளிகை தயார்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல்…
பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!

நாட்டை 75 வீதம் அல்லது முழுமையாக முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்…
முடக்கும் அவசியம் இல்லை- எதிரணி பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர்!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும் இன்றுவரை ஏற்படவில்லை என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச,…
முன்னாள் எம்.பிக்களுக்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் எதிர்வரும்…
அலரி மாளிகை ஊழியர்களுக்கு திடீர் கொரோனா சோதனை!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலரி…
ஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு

ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.…
சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் ரத்து

இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும்,…