ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி…
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு…
பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பளை பகுதியிலுள்ள மிதிவெடி அகற்றும்…
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, புகலிடம் கோரி இலங்கைக்கு வருபவர்களை தடுப்பதற்காக, இலங்கை கடற்படை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.…
கொரோனாவை வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவ உதவி எதுவும், தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல்…
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று இலங்கையில்…
அளுத்கம- பண்டாரகம பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த ஒரு தொகுதி மக்கள் நேற் று இராணுவத்தினரால் உரிய…
இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இவர்கள்…
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, 4 இளைஞர்களை இராணுவத்தினர்…