Tag: இராணுவம்

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுதலை!

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை…
யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக சோதனை – குடும்ப விபரங்களை திரட்டும் இராணுவம்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிசாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். அத்துடன், வீடுகளின் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின்…
வவுனியாவில் பாரிய சுற்றிவளைப்பு – பெரும் பதற்றம்!

வவுனியா- பெரியபள்ளி வாசல் மற்றும் சந்தையை சுற்றியுள்ள வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல்கள்…
சூடானில் மகிழ்ச்சி அச்சமாக மாறியது- ஜனாதிபதியை பதவி நீக்கி ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

முப்பது வருட ஆட்சிக்கு பின்னர் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் பசீர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சி…
இராணுவ முகாம்களில் எலும்புக்கூடுகள் இருக்கலாம்!

யுத்த காலப் பகுதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட முகாம்களிலும், எலும்புக்கூடுகள் இருக்கலாம் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்…
டாக்கா கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 19 ஆக உயர்வு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 19 ஆக உயர்வடைந்துள்ளது. டாக்காவின் பானானி…
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த கடைசி நகரமும் மீட்பு

சிரியாவில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இறுதி நிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற சிரியாவின் உள்நாட்டு இராணுவம்…
சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின்…
ஈரான் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான…
|
கேப்பாப்புலவு மக்களுடன் ஆளுநர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை…