Tag Archives: இலங்கை
இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும். அத்துடன்… Read more
இலங்கை மீதான பிரேரணை மேலும் வலுவடைகிறது; திருத்தங்களை மேற்கொள்வதில் சுவிட்ஸர்லாந்தும் மும்முரம்
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்கக் கலந்தாய்வில் நேற்று நடைபெற்று… Read more
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும், டென்மார்க்கும் கேள்வி
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும்… Read more
இலங்கைக்கு எதிராக விசாரணை நடாத்த சட்ட ரீதியாக சாத்தியமில்லை
இலங்கைக்கு எதிராக விசாரணை நடாத்த சட்ட ரீதியாக சாத்தியங்கள் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மனித… Read more
இலங்கையின் அண்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு: ஐநாவில் நவிப்பிள்ளை
கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம்… Read more
ஐ.நாவின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்… Read more
கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும்… Read more
தன்னால் முடிந்ததைச் செய்யட்டும் அமெரிக்கா; சவால் விடுகின்றது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
இலங்கைக்கு எதிராக அமெ ரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்துள்ள திருத்தத்தில் எத்தனை திருத்தங்கள் செய்யப் பட்டாலும் அதை இலங்கை ஒரு… Read more
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய… Read more
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது
கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது. மனித… Read more
















