Tag: இலங்கை

ஜனநாயக விரோத செயலை புரிந்த சிறிசேனவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் : தினகரன்

ராஜபக்ஷவிற்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று அம்மா மக்கள்…
|
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்

இலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய…
|
பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன திட்டம்? சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை…
இரத்தக்களறி ஏற்படும் அபாயம் – ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில்…
5 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் நிபந்தனையுடன்…
|
ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த…
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை எந்த நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை- மகிந்த சமரசிங்க

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தினை எவருக்கும் அரசாங்கம் வழங்காது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பு துறைமுகத்தின்…
ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்- சம்பிக்க ரணவக்க

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றையை…
இலங்கை சிறையில் உள்ள  மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மோடிக்கு எடப்பாடி கடிதம்

இலங்கை சிறையில் கைது செய்து தடுத்து வைத்துருக்கும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உற்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை…
|