Tag Archives: இலங்கை
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கைக்கு உதவியது?
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக்… Read more
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துதற்கு TNA எதிர்ப்பு
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பர்… Read more
கூட்டமைப்பின் முரண்பாடு – வடக்கில் மல்யுத்தம் என்கிறது இலங்கை அரசாங்க பத்திரிகை
தமிழ் தேசியக் கூட்டமைபபினருக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை இலங்கை அரச பத்திரிகை வடக்கில் மல் யுத்தம் என்று எழுதியுள்ளது. இலங்கை அரச… Read more
தியாகு உயிரைக் காப்போம்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் தியாகுவின் உயிரைக் காப்போம்… Read more
பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது – கனடா
பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பும், பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமைப்பும்… Read more
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் சுட்டு கொன்றது: பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தகவல்
சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் உலக அளவில் பிரபலமான தி எக்கனோமிஸ்ட் இதழின் தெற்காசியப் பிரிவு… Read more
இலங்கையில் சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; யுனிசெப்
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் நலன்களை… Read more
இறுதிப் போரில் மக்களை காக்கும் யோசனையை இலங்கை ஏற்கவில்லை – ஐ.நா
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனையை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை… Read more
இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்கின்றது – ஜாதிக ஹெல உறுமய
இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியிலான… Read more
மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் மத்திய அரசுக்குக் கெடு; அகதிகள் குடியுரிமை வழக்கில் பதிலளிக்குமாறு வழக்கில் பதிலளிக்குமாறு
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு… Read more
















