Tag: ஊடகவியலாளர்கள்

ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்து வராது – கோத்தா உறுதி

தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு…
தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் – ரணில்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர்…
ஊடகங்களுக்கு தடை- மன்னிப்பு கோரினார்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளைஞர் மாநாட்டில், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி…
தீர்க்கமான கட்டத்தில் விசாரணைகள்!

ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க படுகொலை, எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நொயார், உபாலி தென்னகோன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதான…
இன்று 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!- மேலும் 100 ஏக்கர் வரை விடுவிக்க நடவடிக்கை.

இன்று சுமார் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும், மேலும் 100 ஏக்கர் வரையான காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும், வடமாகாண…
உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு மீண்டும் அதே பதிலையே அளிக்கும்!- கிரியெல்ல

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் மீண்டும் பதவிக்காலம் குறித்து வினவச் சென்றாலும் அதே பதிலையே…
தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியுள்ளது ; கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகள் எல்லாமே ஐக்கிய தேசியக்கட்சி செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளாகும். எனவே இந்தத்…
ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்களை விடுவித்தது மியன்மார்

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இரு ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து…
“ஏக்கிய இராச்சிய” என்றால் என்ன என்பது குறித்து நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன் – சுமந்திரன்

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய…