சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு…
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட…
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அமைச்சரவையும் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. எனவே பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உரிமையும்…
கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
வடக்கு அமைதியாகவுள்ளது. வடக்கை குழப்ப எத்தனிப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த உளவுத் துறையூடாக நாம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என…
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அதுபற்றிய…
சுவாதீனமின்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே…
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர்…
நியூயோர்க் டைம்ஸுக்கு செய்திகளை அறிக்கையிட்ட இரண்டு இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக நிதி மற்றும்…