Tag Archives: எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போருக்கு எச்சரிக்கை!
அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போர் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்…. Read more
13 ஐ முழுமையாக அமுலாக்க அனுமதிக்கமாட்டடோம்: அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதைப்போல, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதனை… Read more
பொதுபல சேனா, ஜாதிக பல சேனாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
பொதுபல சேனா, ஜாதிக பல சேனா ஆகிய இரு அமைப்புக்களும் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது… Read more
நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் !
நெடியவனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நெடியவனுக்கு… Read more
ஒலிக்க ஆரம்பிக்கும் எச்சரிக்கை மணிகள் !
இரு நாடுகளுக்கிடையேயோ அல்லது இரு இனங்களுக்கிடையேயோ பிரச்சினைகள் , முரண்பாடுகள் எழும் போது,அவற்றைத் தீர்க்க இரு வழிகள் கையாளப்படுகின்றன. ஒன்று… Read more
மன உளைச்சலால் தற்கொலை செய்த மாணவி: பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை
இங்கிலாந்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில்… Read more
ஜெனிவா விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டும் இல்லையேல் பேராபத்து ; ஐ.தே.க.எச்சரிக்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே விசாரணைகளில் அரசாங்கம் பங்கேற்க வேண்டும். எமது நாட்டில் உள்ள சிறந்த… Read more
ஐ.நாவில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்;ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more
வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும்… Read more
ஜெயலலிதா மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படாவிட்டால் எதிர்வரும் 25ம் திகதி… Read more
















