யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்…
யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…
வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரும்வரையில் மூடப்படும் என்று வடக்கு மாகாண…
மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்கள் தமது விபரங்களை அறிவிக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்…
பருத்தித்துறை – ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…
வடக்கு மாகாணத்தில் நவம்பர் மாதத்தில் 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்…
யாழ்ப்பாணம் – நல்லூரில், 70 வயதுடைய வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்…
அரியாலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 62 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று…
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…