Tag: கோட்டாபய ராஜபக்

உடன் அமுலாகும் வகையில் சரத் வீரசேகரவிடமிருந்து இரு நிறுவனங்களை பறித்த ஜனாதிபதி

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய…
செப்டெம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அரசியல் கைதிகள்!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில்…
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என வாழ்த்துவதாக ஜனாதிபதி…
மேலும் வன்முறைகள், மீறல்களுக்கு வழிவகுக்கும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின்…
ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தும் உரிமை ஜனாதிபதிக்கு இல்லை!

ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தவோ பயமுறுத்தவோ, ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என்று…
ஊடகங்களை பயமுறுத்துகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயமுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக உள்ளது என்று நாடாளுமன்ற…
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – விகாராதிபதி ஊடாக ஜனாதிபதிக்கு மனு!

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு…
மெய்நிகர் முறையில் அமைச்சரவைக் கூட்டம்!

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டம் காணொளி தொடர்பாடல் மூலம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘மெய்நிகர்’ முறையில்…