Tag Archives: ஜனாதிபதி
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது அவசியமானது – ஜனாதிபதி
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக போராட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நைஜீரியாவில்… Read more
படை வெற்றியைக் கொண்டாடும் அரசு அஞ்சலி செலுத்த மறுப்பது அராஜகம் கூட்டமைப்பு கடும் கண்டனம்!
படை வெற்றியை பெரும் நிகழ்வாக அரசாங்கம் கொண்டாடும் அதேநேரம் இறுதி யுத்தத்தில் பலியான மக்களை நினைவு கூர்வது தடுக்கப்படுவது பெரும்… Read more
தேசத்துரோகிகள் ஜனாதிபதியின் மனதை மாற்றி விடலாம்: வசந்த பண்டார
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதில் அவரின் பொறுப்பினை சரியாகச் செய்வார்… Read more
ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா முதலில் நடத்துவது? நாளை முடிவு!
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பதனை நாளை ஆளும் கட்சி தீர்மானிக்கும் என… Read more
ஜனாதிபதிக்கு கலீபா விருது முஸ்லிம்களுக்கு கிடைத்த கௌரவம் : உபவேந்தர் இஸ்மாயில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரேன் மன்னர் அஹமட் பின் ஷா அல் கலிபா அந்நாட்டின் உயர் விருதான கலீபா பட்டம்… Read more
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் பொது வேட்பாளரை நிறுத்தமாட்டோம்; சோபித தேரர் தெரிவிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பாரேயானால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும்… Read more
விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதைக்கு சேதம் விளைவித்தது யார்?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய… Read more
படைக் குறைப்பு என்ற பேச்சு வடக்கில் ஒரு போதும் இல்லை!
வடக்கில் இராணுவக் குறைப்பு என்ற பேச்சுக்கு இனிமேல் இடமில்லை. அதை உறுதியாகவும் இறுதியாகவும் முன்னரே தெரிவித்துவிட்டோம். அண்மைக் காலங்களில் வடக்கில்… Read more
015ம் ஆண்டு ஜனவரி 30ல் ஜனாதிபதி தேர்தல் – ஜனாதிபதியின் ஜோதிட ஆலோசகர்
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்க்பபடுகிறது. எதிர்வரும்… Read more
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் போரிட்ட இந்தியா இராணுவம்!
இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடாபில் டெல்லியைச்… Read more
















