Tag: ஜனாதிபதி

விக்னேஸ்வரன் மீதான விமர்சனம் இனவெறியை காட்டியுள்ளது – ஸ்ரீகாந்தா!

அண்மைக்காலமாக விக்னேஸ்வரன் எம்பி மீதான விமர்சனங்கள் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட…
மஞ்சள் இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்க முடியாது – ஜனாதிபதி பிடிவாதம்!

மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்தால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என்று, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிறிது…
மூன்று அமைச்சுகளை இல்லாமல் ஆக்கியதன் நோக்கம் என்ன? – சுரேஷ் கேள்வி!

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்…
20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில்..

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின்…
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குறித்த அறிவிப்பு இன்று!

யாழ்ப்பாணம் மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை தெரிவு செய்வதற்கான…
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சந்திரிகா குமரதுங்க உத்தியோகபூா்வ வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் உட்பட 4 உத்தியோகபூா்வ வாகனங்களை ஜனாதிபதி…
பிழையான புள்ளிவிபரங்களால் ஜனாதிபதி சீற்றம்!

நாட்டின் கொரோனா நிலைமை குறித்து ஒரு ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.…
இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகிறது “செயலணி”! – யஸ்மின் சூக்கா

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள ‘செயலணி’ என்ற பெயர் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்…
மின் கட்டண விவகாரம்; நிவாரணம வழங்க அரசு முடிவு!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அதிகரித்து காணப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.…
பிறந்த நாள் கொண்டாடி சர்ச்சையில் சிக்கினார் இராணுவத் தளபதி!

இராணுவத் தலைமையகத்தில் முதன்மை தலைமை அதிகாரிகளின் ஏற்பாட்டில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தனது 56…