பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்றம் இல்லாத காரணத்தினால், அவரது பதவிக்காலத்தின் 10 வீதம்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
சர்வதேச அமைப்புக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையிலேயே அவற்றிலிருந்து விலகுவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக…
இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் அமைப்புகளில் இருந்து வெளியேறுவோம் என ஜனாதிபதி கூறியிருப்பது, இலங்கைக்கு பாதகமாக மாறலாம்…
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைப்பதற்கு, அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, முன்னாள், ஐ.நா. மனித…
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்…
இராணுவ முகாம்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயா போர்ஸ், ரொஷான் குணதிலக தலைமையில்…
நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் மார்ச் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர்…
சிங்கள – தமிழ் புத்தாண்டு பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்…