Tag Archives: ஜனாதிபதி
இந்திய மீனவர்களை விடுதலை செய்க: ஜனாதிபதி
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது – ஜனாதிபதி
எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர்… Read more
வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும் போதும் கருத்துக்களை வெளியிடும் போதும்… Read more
சந்திரிக்காவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது நடவடிக்கைகளை புலனாய்வுப்… Read more
சட்டவிரோதமாக தம்மை கண்காணிக்கும் பணிகளை நிறுத்துமாறு சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் தம்மையும் தமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி… Read more
UNமனித உரிமைகள் பேரவையின் கீர்த்தியினைத் தீர்மானிக்கப்போகும் இலங்கைப் பிரச்சினை
சென்ற வருடம் ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள்… Read more
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது – ஜனாதிபதி
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் மத முரண்பாடுகள் காணப்படுவதாக சர்வதேச ரீதியாக… Read more
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டால் தப்பலாம் : அரசிற்கு ஜனாதிபதி அறிவுரை
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு எதிராக இடம்பெறும் ஜெனீவா பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்…. Read more
போர்க்குற்ற விசாரணை கோரி ஜெனிவாவில் திரண்டனர் தமிழர்; ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு; பிரதான வீதியில் மறியல் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா முன்றலில் நேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்…. Read more
துப்பாக்கி ஏந்தியவர்கள் புத்தக பையை சுமக்க ஜனாதிபதியே காரணம் : பஷில்
துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் இன்று பாடசாலை புத்தக பைகளை சுமந்து கொண்டு பாடசாலை சென்று கல்வி கற்கின்றார்கள் இந்த நிலைமையை… Read more
















