இனவாத சிந்தனையில் செயற்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் போல சி.வி.விக்னேஸ்வரனையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர்…
தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டாம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால், அது வெறுமனே தமது வெற்றியை தக்கவைத்துக்…
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்.”என கோட்டாபய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…
1956இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மொழியைத் திணித்தனர். இப்போது வட, கிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த…
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ்…
அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது…
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய…