Tag: தயாசிறி ஜயசேகர

தயாசிறிக்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்…
வடக்கில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தீர்மானம் : அமைச்சர் தயாசிறி!

வடக்கில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி…
அரச ஊழியர்களுக்கு கட்டுப்பாடு – இனி உள்நாட்டு ஆடைகளையே அணிய வேண்டும்!

அரச ஊழியர்கள் அடுத்த ஆண்டு முதல் பற்றிக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும் என…
நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் – தயாசிறி புலம்பல்

சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…
பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர்…
நாடு திரும்பினார் சந்திரிகா – பதற்றத்தில் ‘கோத்தா முகாம்’

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில்…
இந்த ஆட்டத்துக்கு விரைவில் முடிவு கட்டுவேன்! – சந்திரிகா சபதம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பல கொலைகளுக்குக் காரணமானவர். திருட்டுகளுக்கும் உடந்தையானவர்.அப்படிப்பட்டவரை இலங்கை மக்கள் அடியோடு…
வெற்றியின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பினூடாக ரணில் அரசாங்கத்தை நீக்குமாறு கோத்தாவிடம் தயாசிறி கோரிக்கை

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பதவி நீக்கி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு…