Tag Archives: மகிந்த
வடக்கு தேர்தல் குறித்த கணிப்பு தவறாகி விட்டது; ஒப்புக்கொண்டார் மகிந்த
வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்த தனது கணிப்பு தவறாகி விட்டது என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல்-ஜசீரா… Read more
UNல் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன்சிங் – காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன் சிங் – காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த:- ஐ.நா. பொதுச்… Read more
யுத்தக் குற்றங்களில் இருந்து மீள முடியாதவாறு மகிந்தவை குற்றவாளியாக்கினார்கள் வடக்கு மக்கள்!
“முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்” யுத்தக் குற்றங்களில் இருந்து மீள முடியாதவாறு மகிந்தவை… Read more
மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை… Read more
வடக்கில் புத்திஜீவிகளோ கல்விமான்களோ இல்லையா யாழில் பிறந்த சேனாதியை கூட்டமைப்பு மறந்ததேனோ? – ஆழ்ந்த கவலையில் மகிந்த
தெற்கிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புக்கள் கொண்டுள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கப்போவதாக மஹிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வெளிநாடுகளில்… Read more
“வடக்கின் வசந்தத்தில்இருந்து விலகுவோம்” தம்பி பசில் – தேர்தலில் ஆதரித்தால் அபிவிருத்தி அண்ணன் மகிந்த
“இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க தரப்பை ஆதரித்து வாக்களித்தால் வடக்கிற்காகன உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் இரட்டிப்பாக செய்வேன்” என… Read more
விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும்
வடபகுதியில் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் வேட்பாளர் இல்லை: பஷில் விக்கினேஸ்வரனுக்கு பயப்படும் மகிந்த சகோதரர்களும் வடக்கு மக்களில் காட்டும் திடீர் பாசமும்… Read more
பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் சிங்கள மக்களின் ஆதரவுடன் பிரச்சனையை தீர்க்க முடியவல்லை! தீர்வுக்கு நாம் தயார்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் ஆதரவுடன் நான் தீர்வுக்கு செல்லத் தயார். ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் மக்களின்… Read more
தமிழ் மக்களின் பிரச்சனை வேறு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சனை வேறு! 13வது திருத்தம் தொடர்பில் கதைவிட்ட மகிந்த
இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும்… Read more
புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை: மகிந்த
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ… Read more
















