Tag: மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய ஆணையிடுமாறு…
மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை இனி தேவையில்லை: மு.க.ஸ்டாலின்

மக்களை இன்னல்படுத்தும் இ-பாஸ் முறை இனி தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை…
முன் எப்போதையும்விட காந்தியை நினைவில் நிறுத்த வேண்டும் – மு. க. ஸ்டாலின்

தமிழகத்தில் முன் எப்போதையும் விட காந்தியையும், இந்தியா குறித்த அவரின் எண்ணத்தையும் நினைவில் நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர்…
|
தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்குங்கள்- மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு…
மோடி இரும்பு மனிதர் அல்ல, கல் மனிதர்- திருவாரூர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூரில் இன்று பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல கல் மனிதர் என்று…
தமிழகத்திற்குள் பிரதமர் மோடி வரமுடியாது: – மு.க.ஸ்டாலின்

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 1957-ல் நங்கவரம் போராட்டத்தில் விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10…
|
லோக் ஆயுக்தா அமைப்பை காகிதப் புலி போன்று காலில் போட்டு மிதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப் புலி போன்று காலில் போட்டு மிதிப்பதா என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
|
கஜா புயலில் பதிக்கப்பட்டோருக்கு தி.மு.க  நிவாரண நிதி

கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினர், புதுகோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி…
|
குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்? மு. க. ஸ்டாலின்

குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
|
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்

இலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய…
|