நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு…
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த, 75…
புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால்…
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இரண்டு நாட்களில் 39 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும்…
யாழ். மாவட்டத்தில் நேற்று 5,957 ஆசிரியர்கள் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…
உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால்…
யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு,…
இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பல பகுதிகள்…
யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக மூன்று விசேட…